Monday, August 31, 2009

குட்டிக் கவிதை -7

மழை
=====

மேகக் காதலன் கைவிட்டதால்....

நீர்த் துளியின்

தற்கொலை...

.....

3 comments:

ஹேமா said...

முகிலன் வர வர குட்டிக் கவிதைகள் சிந்தனையோடு அழகாய் வருது உங்களுக்கு.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை

Jawahar said...

சின்னதா இருந்தாலும் நறுக்குன்னு இருக்கு! பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...