Saturday, July 25, 2009

குட்டிக் கவிதை -2

வயிறு
ஏழை வங்கியின்
காலியான
கஜானா..!

-நிலா முகிலன்

6 comments:

கும்மாச்சி said...

me the first

பாலா said...

கொடுமை சார்

NILAMUKILAN said...

கும்மாச்சி உங்கள் வருகைக்கு நன்றி.

NILAMUKILAN said...

கொடுமைன்னு நீங்க சொல்றது கவிதையையா பாலா?

தமிழ் said...

கொடுமையைக்
கோலமிட்டுக்
காட்டுகிறது

ஹேமா said...

முகிலன் ஏழ்மை என்றாலே இப்படித்தான் ஒரு உருவகமோ !என்றாலும் ஹைக்ஹூ அருமை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...