Friday, July 24, 2009

குட்டிக் கவிதை -1.

பாலியல் தொழிலாளி.
-----------------------------
'தொடாதே'
பலகையில்
பல 'கை'கள்.

- நிலாமுகிலன்

4 comments:

ஹேமா said...

சின்னதானாலும் சிதறிய சிந்தனை அருமை முகிலன்.

கும்மாச்சி said...

நிலாமுகிலன் நீங்கள் படைப்பது, ஹைக்கூ வகைக் கவிதைகள், நன்றாக உள்ளது.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

NILAMUKILAN said...

ஹைக்கூவை போல படைக்க முயல்கிறேன். ஹைக்கூ என உங்களுக்கு தெரிந்தால் எனக்கு மிக மிக சந்தோசம் கும்மாச்சி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...