Wednesday, August 13, 2008

அம்மா என்ற உயிர் எழுத்து...



ன்பு என்றால் அம்மா

றுதல் தருபவள் அம்மா

ரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா

கை விளக்கியவள் அம்மா

யிரைக் கொடுப்பவள் அம்மா

ழ் உரைத்தவள் அம்மா

ன்னைப் பெற்றவள் அம்மா

ணியாய் இருந்தவள் அம்மா

யம் நீக்கியவள் அம்மா

ற்றுமை விதைத்தவள் அம்மா

ய்வின்றி உழைத்தவள் அம்மா

டதம் ஆனவள் அம்மா..

க்கின் உறுதி அம்மா..

நான் மண்ணில் முளைக்க காரணம் ஆனாய் ..

இன்று எனக்கு ஞாபகம் ஆனாய்..


-- அம்மாவின் நினைவாக...

3 comments:

ஹேமா said...

வாழக்கையின் வழிகாட்டிகள்.
கண்ணுக்குள் வாழும் அன்புத் தெய்வங்கள்.அகர வரிசையில் அசத்தல் முகிலன்.உங்கள் அப்பா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.தொடருங்கள் இன்னும்.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா.. மறைந்த அம்மாவின் முதல் வருட நினைவு நாளின் பொழுது எழுதியது. அம்மா எல்லோருக்கும் உயிர் எழுத்து தானே...!

Shravan said...

ஆத்திச்சூடி மாதிரி சிறிய வரிகளில் பெரிய கருத்துக்கள்... அதுவும் உயிரெழுத்துக்களை அகரப்படுத்தி .. அருமையான கருத்தோட்டம்... :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...